நினைவுத்தூபியை மீளமைக்க அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணி இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி கடந்த 8 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். பின்னர் சில மாணவர்களால் உணவு தவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் … Continue reading நினைவுத்தூபியை மீளமைக்க அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பம்!